எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுநாள் திங்கட்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.