உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும், என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு, 2,438 பரீட்சை நிலையங்களில் 345,242 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.