இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக இருக்கிறது – வடிவேல் சுரேஸ்

எவ்வளவு கஸ்டமாக காலகட்டத்திலும் புத்தாண்டு இந்த வருடம் போல் களையிழந்து காணப்பட்டதில்லை. இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக தான் எமது மக்களுக்கு இருக்கிறது என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்

இன்று பசறை சிறி கதிர்வேலாயுத ஆலயம் பசறை சமாதி விகாரை மற்றும் தேவாலயத்திற்கும் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதன் போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர் கீழ் வருமாறு தெரிவித்தார்,