ஆறு மாவட்டங்களுக்கு அபாய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வானிலை ஆய்வு மையத்தின் இயற்கை அபாயங்கள் முன் எச்சரிக்கை மையத்தால் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக (பூமத்திய ரேகை – 06 N ) மற்றும் (70N – 90N) இடைப்பட்ட கடற்பரப்பில் காற்றின் வேகம் (40-50) கிலோமீற்றர் வேகமாக இருக்கும் இது 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.

மேலும் கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பையும் எதிர்பார்க்கலாம்.