அனுமதி இன்றி அரச காட்டுக்குள் நுழைந்த இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் சுடலை குளம் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த இருவர், அங்கு நின்ற பத்திற்கும் மேற்பட்ட கருங்காலி மரத்தினை வெட்டிய குற்றச்சாட்டில் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.