கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

வாதுவை, பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர், நீல நிற காற்சட்டையும் வெள்ளை நிற சட்டையும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க