Browsing Tag

Batti News Tamil Today

Batti News Tamil Today 2023 – மட்டக்களப்பு செய்திகள் 2023 இன்றைய மட்டக்களப்பு செய்திகள் மட்டக்களப்பு விசேட செய்திகள் Today Batticaloa Tamil News Live Update

இலக்கிய ஆளுமை கலைவாதி கலீல் காலமானார்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-ஈழத்தின் தலை சிறந்த இலக்கியவாதியும் பன்முக ஆளுமை கொண்ட பல்துறைக் கலைஞருமான தாஜுல் உலூம் கலைவாதி கலீல் இன்று  வெள்ளிக்கிழமை காலை காலமானார்.…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கையளிப்பு!

-கிண்ணியா நிருபர்-வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டதுதிருகோணமலை…
Read More...

கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு மீண்டும் விளக்கமறியல்

களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் பொலிசாரால் கைது…
Read More...

கிழக்குமாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஆளுநரால் கையளிப்பு

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் “நிலைபேண்தகு” விவசாய அபிவிருத்தி வேலை திட்டத்தின் கீழ் செயல்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு…
Read More...

முத்தமிட்டதற்கான பரிசு 21 சவுக்கடிகள்

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள்இ தங்கள் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மக்கள் சுதந்திரமான வாழ்க்கையை வாழக்கூடிய அளவுக்கு சுதந்திரத்தை வழங்குகின்றன. நம் நாட்டில், ஒவ்வொருவருக்கும் அவரவர்…
Read More...

செயலி மூலம் உருவாக்கப்பட்ட ஆணை திருமணம் செய்த பெண்!

AI எனும் செயலி மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு ஆணை அமெரிக்க பெண் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.சமீப காலமாகவே செயற்கை அறிவியல் மூலமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பேசும் பொருளாக மாறி…
Read More...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை சில மரக்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்படி,கத்தரிக்காய் - 120 உருளைக்கிழங்கு…
Read More...

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதவி விலகினார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக பிரதி…
Read More...

கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திய காதல் மனைவி

இந்தியா - பீகார் மாநிலம் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபூஷண் குமார். இவர் துணை ராணுவப் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நேஹா குமாரி என்ற பெண்ணுக்கும் காதல் இருந்தது.…
Read More...