Browsing Tag

batticaloa news tamil

இந்தியாவில் இருந்து கடத்தவிருந்த வலிநிவாரணிகள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

பாதுகாப்பை பலப்படுத்த பணிப்புரை

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமுல்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க…
Read More...

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய நால்வர்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.…
Read More...

ஆண் ஒருவரை கொலை செய்த தம்பதி

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஃபதான்பூர் என்ற பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிவநாத் ( வயது 45 )…
Read More...

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சிறீ…
Read More...

எதிர்கால ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதை வரவேற்கின்றோம்

-அம்பாறை நிருபர்- எதிர்கால ஜனாதிபதி தேர்தல் என்பது மாபெரும் சக்திகளில் ஒன்று.எனவே இத்தேர்தலில் வட கிழக்கில் பொது வேட்பாளர் நியமிக்கப்படுவதை வரவேற்கின்றோம். தமிழ் மக்களுக்கு…
Read More...

25 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது தாத்தா

இந்தியாவில் ஹம்ஜாபூர் பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் 80 வயது தாத்தா ஒருவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். குறித்த நபருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள்.…
Read More...

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள்: ஆளுநரால் தெளிவுப்படுத்தல்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று தெளிவுப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி…
Read More...

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி பகடைக்காயாக பயன்படுத்தினார்

-அம்பாறை நிருபர்- அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகடைக்காயாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றினார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய…
Read More...

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா?

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா? 💦தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதுதான்.. ஆனால் அதை எப்போது குடிக்க வேண்டும். எப்போது குடிக்கக்கூடாது என்ற வரையறை உள்ளது.. ஆனால்…
Read More...