Browsing Tag

www tamilwin com srilanka

பிரதான வீதியில் முறிந்து விழுந்துள்ள மரம் : போக்குவரத்து முற்றாக தடை !

-பதுளை நிருபர்-பதுளை கொழும்பு வீதியில் தியத்தலாவைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையே பாரிய மரங்கள் முறிந்து வீதியில் விழ்ந்துள்ளதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக…
Read More...

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு திருக்கதவு…

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று வியாழக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை…
Read More...

வாயு தொல்லை அறிகுறிகள்

வாயு தொல்லை அறிகுறிகள்🟤இன்றைய காலத்தில் நிறைய மக்கள் வாயுப் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களாகும். ஏனெனில் உணவை…
Read More...

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

-அம்பாறை நிருபர்-அண்மைக்காலமாக அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட வெசாக் விழா 2024

மட்டக்களப்பு மாவட்ட வெசாக் விழாவானது மங்களகம ஸ்ரீதர்மாராமய விகாரையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதரளிதரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.…
Read More...

15 வயது மாணவன் பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கவுள்ளார்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் பஃமி ஹசன் சலாமா எதிர் வரும் யூன் 15 ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார்.தரம் 10 இல் கல்வி…
Read More...

மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பில் வாகன நெரிசல்

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டது.நேற்றையதினம் வியாழக்கிழமை பொசன் போயா தினத்தினை முன்னிட்டு மட்டக்கப்பு பொலிஸ்…
Read More...

அசாதாரண காலநிலை: யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்-தொடர்ச்சியாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…
Read More...

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்

-யாழ் நிருபர்-சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை பௌர்ணமி தின…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க