Browsing Category

உலக செய்திகள்

ரோபோ மூலம் பிரசவம் – சீனாவின் அதிர்ச்சி முயற்சி

சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சீனா, 'ரோபோட்டிக்' தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடாகும். அங்கு…
Read More...

ஐஸ் க்ரீம் ஏன் உருகுகிறது?

ஐஸ் க்ரீமை விரும்பி சாப்பிடாதவர் எவருமில்லை அதை வாங்கி கையில் எடுத்தாலே உருகிவிடுமல்லவா ? அதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம், ஐஸ் க்ரீம் என்பது பிரதானமாக க்ரீம் மற்றும்…
Read More...

ரஷ்யா தீர்மானம் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் -யுக்ரைன் ஜனாதிபதி

நீண்ட நாள்களாக நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு ரஷ்யா உடன்பட மறுப்பது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேலும் சிக்கலாக்குவதாக யுக்ரைன் ஜனாதிபதி வொளாடிமீர் செலன்ஸ்கி…
Read More...

கடலில் கரையும் பிளாஸ்டிக்கா? ஜப்பான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

இப்போது ஜப்பானில் இருக்கும் விஞ்ஞானிகள் ஒரு புரட்சிகரமான பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துருக்கிறார்கள் - இது கடல் தண்ணீரில் ஒரு சில மணி நேரத்கில் கரைந்து போயிவிடுது! ஜப்பானில் உள்ள…
Read More...

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலஅதிர்வு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கொடாமோபாகு என்ற இடத்திலிருந்து 224 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் 6 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந் நிலஅதிர்வு…
Read More...

‘இலங்கையில் முதலீடு செய்யுங்கள்’ எனும் மகுடத்திலான முதலீட்டாளர் மாநாடு

சிங்கப்பூருடனான இருதரப்புப் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கை கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாடு குறித்தும், இலங்கையில் உலகளாவிய முதலீடுகளுக்கான வாய்ப்பு…
Read More...

மனித உருவ ரோபோக்களின் ஒலிம்பிக் சீனாவில் ஆரம்பம் (வீடியோ)

உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நாளை…
Read More...

குவைத்தில் மதுபானம் விஷம் : 23 பேர் பலி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

குவைத்தில் மதுபானங்களை இறக்குமதி செய்வதையோ அல்லது உள்நாட்டு உற்பத்தியையோ தடை செய்கிறது, ஆனால் சில சட்டவிரோதமாக இரகசிய இடங்களில் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. மாசுபட்ட மதுபானங்களால்…
Read More...

பாகிஸ்தானில் பெய்த கனமழையால் இதுவரை 243 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளால் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 243 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இன்று வெள்ளிக்கிழமை வடமேற்கு…
Read More...

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிய ஹெலிகொப்டர் விபத்து – ஐவர் பலி

பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிய ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாதாக வெளிநாட்டு…
Read More...