Browsing Category

உலக செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

பங்களாதேஷத்தில் தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.டாக்காவிலிருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள…
Read More...

மக்களுக்கு ஆபத்தாகியுள்ள உணவு

கனடாவில் இறக்குமதி செய்யப்படும் எனோகி காளான் எனப்படும் காளான் வகையில் லிஸ்டீரியா என்ற அபாயகரமான பக்டீரியா இருப்பதாக கனடாவின் சுகாதார துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு…
Read More...

மீண்டும் ஒரு கொல்கத்தா சம்வம்: தன்னை காக்க மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்

இந்தியாவின் பீகாரில் தனியார் மருத்துவமனையில் நண்பர்களுடன் சேர்ந்து செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் ஆணுறுப்பை செவிலியர் கத்தியால் அறுத்துள்ளார்.…
Read More...

துன்புறுத்தல்களுக்கு உள்ளான 402 சிறுவர்கள் மீட்பு

மலேசியாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 402 சிறுவர்கள் அந்த நாட்டுக் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.20 சிறுவர் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள்…
Read More...

வியட்நாமில் யாகி சூறாவளியின் தாக்கம் காரணமாக இதுவரை 200 பேர் பலி

வியட்நாமில் யாகி சூறாவளிக்குப் பின்னர்; சுமார் 200 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 125 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று மாநில ஊடகங்கள் இன்று…
Read More...

ஆணுறுப்பில் பிளாஸ்டிக் துகள்கள் : விறைப்புத்தன்மை பாதிக்கும் என எச்சரிக்கை

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆணுறுப்பில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விறைப்புத்தன்மை பாதித்து ஆணுறுப்பைச் செயலிழக்க…
Read More...

ரோம் நகருக்குச் செல்ல முயன்ற ஏழு சிரிய பயணிகள் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தின் போலி கடவுச்சீட்டில் இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் செல்ல முயன்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு சிரியர்கள் குழு நேற்று புதன்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச…
Read More...

சில உற்பத்திகளை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் சில உற்பத்திகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனடிப்படையில், ஐபோன் 13, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 புரோமெக்ஸ் ஆகிய…
Read More...

தென் ஆசிய நாடுகளில் நில அதிர்வு

இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இன்று புதன் கிழமை 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.மேலும் வட இந்தியா,…
Read More...

யாகி சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வியட்நாமை தாக்கியுள்ள யாகி சூறாவளியை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை 54 பேர் காணாமல் போயுள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க