Browsing Category

உலக செய்திகள்

உயிரிழந்த நபரை வங்கிக்கு கொண்டு அவரது பெயரில் கடன் பெற முயன்ற பெண்

உயிரிழந்த ஒருவரை வங்கிக்கு அழைத்து வந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளதுகைது செய்யப்பட்ட குறித்த பெண்…
Read More...

வெள்ளத்தில் தத்தளித்த பூனையை காப்பாற்றிய டுபாய் பொலிஸார்

டுபாயில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் அந்நாடு பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது.இந்நிலையில் வெள்ளத்தில் தத்தளித்த பூனை பூனை ஒன்றை டுபாய் பொலிஸார் காப்பாற்றும் காணொளி சமூக…
Read More...

ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்

ஈரானில் உள்ள ஒரு தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.இதனையடுத்து, ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பு…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் பதிவானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…
Read More...

குடிபோதையில் கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி

குடிபோதையில் கணவரை கட்டையால் மனைவி துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதுகேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் வசிக்கும் ஒரு தம்பதியினரிடையே அடிக்கடி…
Read More...

உலகின் வயது முதிர்ந்த இரட்டையர் மரணம்

உலகின் வயது முதிர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற உலக சாதனையுடைய இரட்டையர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லோரி மற்றும் ஜோர்ஜ் ஸப்பால் என்ற இரட்டையேரே இவ்வாறு தங்களது 62ஆவது…
Read More...

“எல்லாம் சரியாக செய்ததால் விவாகரத்து செய்தேன்” – முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டு

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே மிகவும் சரியானவராக இருந்ததால் அவரை விவாகரத்து செய்ததாக முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.காகா என…
Read More...

காசாவின் அகதிகள் முகாமை தாக்கிய இஸ்ரேல்

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது, இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

வறுமை காரணமாக தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபர்

வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூரமான சம்பவம் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.குறித்த சந்தேக நபர் தனது…
Read More...

இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து இஸ்ரேலில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதன்போது சுமார்…
Read More...