Browsing Category

உலக செய்திகள்

ஒளிந்து விளையாடிய சிறுவன் 6 நாட்களின் பின் வேறு நாட்டில் கண்டுபிடிப்பு

ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர்  ஆறு நாட்களுக்குப் பிறகு வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவன் பங்களாதேஷ் நகர்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

வடக்கு மெக்ஸிகோவின் ஜெரெஸ் நகரில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு கார்களில் வந்த ஆயுதம் தாங்கிய…
Read More...

பாகிஸ்தான் பஸ் விபத்தில் 41பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானின் தெற்கு நகரமான பெலாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு…
Read More...

அப்பிள் நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக, அப்பிள் (APPLE) நிறுவனம் தமது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்பிள் வோட்ச், ஐபோன், ஐபொட் மற்றும் அப்பிள்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி : ஒருவர் படுகாயம்

அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியாவின் ஹாஃப் மூன் பே பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளாக அந்நாட்டு செய்திகள்…
Read More...

10 பேரை கொன்ற துப்பாக்கிதாரியின் சடலம் மீட்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் பகுதியில் 10 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக…
Read More...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவி விலக தீர்மானம்

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவாலான கடமைகளுடன் ஆறு வருடங்கள் கடந்துவிட்டன என ஜெசிந்தா…
Read More...

விமான விபத்தில் 68 பேர் உயிரிழப்பு : இன்று தேசிய துக்கதினம்

நேபாளில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக  அந்நாட்டில் இன்று திங்கட்கிழமை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காரா…
Read More...

44.2 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் திட்டம்

பாகிஸ்தானில் 44.2 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு 156 மாவட்டங்களில் இந்த…
Read More...

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர்…
Read More...