Browsing Category

உலக செய்திகள்

9 மாடி விருந்தகத்தில் தீப்பரவல் : 7 பேர் பலி!

தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை…
Read More...

ஈரானில் கோர விபத்து : பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் 35 பேர் உயிரிழப்பு

ஈரானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 35 பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச்…
Read More...

சொகுசு படகு விபத்து : காணாமல் போனவர்கள் பட்டியலில் இலங்கையர் ஒருவரும்!

இத்தாலியின் சிசிலி தீவின் கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகிய உல்லாச பயணிகள் படகிலிருந்து காணாமல் போனவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல்…
Read More...

எம்பொக்ஸின் தாக்கம் அதிகரிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அறிவித்து புதிய பயண ஆலோசனை…
Read More...

தீவிரமடையும் ஆம்பில் புயல் : 323,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் டோக்கியோவை பாதித்துள்ள ஆம்பில் புயலின் பாதிப்பினால் இசுமி நகரின் கரையோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது.…
Read More...

குரங்கு அம்மை தொற்றுப் பரவல்: சர்வதேச அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை தொற்று பரவல் காரணமாக சர்வதேச அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், உலக சுகாதார நிறுவனம்…
Read More...

தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா தெரிவு

தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரும் தனவந்தருமான தக்ஷினின் புதல்வியான பேடோங்டர்ன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra) தெரிவு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து நாடாளுமன்றம் அவரை…
Read More...

தாய்வானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!

தாய்வான் நாட்டின் ஹுவாலின் (Hualien) பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வு 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக…
Read More...

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: ஊரடங்கு சட்டம் அமுல்

அமெரிக்காவில் ரிச்மண்ட் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் ஊரடங்கு சட்டம்…
Read More...

பாகிஸ்தானில் தொடரும் பொருளாதார நெருக்கடி: பணமில்லாமல் தவிக்கும் மக்கள்

பாகிஸ்தானில் 56 சதவீதம் மக்கள் தங்களுடைய முழு வருமானத்தையும் செலவு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தங்களின் வருங்காலத்திற்காக சேமித்து வைக்க இயலாத சூழல் உருவாகியுள்ளதாகவும்…
Read More...