Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

எங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி – நீதி கேட்கும் கனகர் கிராம மக்கள்

அம்பாறை பொத்துவில் கனகர் கிராம மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியேறுவதில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தெரிவிக்க எமது மின்னல்…
Read More...

ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது Batticaloa Campus

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ்வினால் ரிதிதென்னை பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பட்டிகலோ கம்பஸ் (Batticaloa…
Read More...

மட்டக்களப்பில் தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் தவறான முடிவெடுத்த யுவதி

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில்  இளம்பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டக்களப்பு குடா…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்த முனியாண்டி சாந்தகுமார்…
Read More...

பொத்துவில் கனகர் கிராம மக்களின் ஆர்ப்பாட்டம் அரசியல் பின்னணியில் திட்டமிடப்பட்ட ஒன்று –…

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தமது காணிகளை தமக்கு திருப்பி தருமாறு கோரி…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பொது மக்களது அதிருப்தி

-சுதந்தராஜ் சௌமினி- நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவுகள் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தரவுகள் சேகரிக்கப்பட்டு கடந்த காலங்களில் வங்கிகளின் ஊடாக…
Read More...

மட்டு.சிறைச்சாலையில் கைதிகளிடம் தொலைபேசி இருப்பதை நான் கண்ணால் கண்டேன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றார்கள் அதன் மூலமாகவே பிள்ளையான் தவறு இழைத்திருக்கின்றார் ஆகவே இந்த விடயத்தில் சர்வதேச நீதி வேண்டும் என வடக்கு கிழக்கு ஒன்றிய…
Read More...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : களத்திலிருந்து எமது செய்தியாளர் (காணொளி)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி கடந்த புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான விடயத்தில், கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட…
Read More...

சனல் 4 காணொளி : மட்டக்களப்பின் கிறிஸ்தவ இராஜாங்க அமைச்சர் வாய் திறக்க வேண்டும்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ இராஜாங்க அமைச்சர் வாய் திறக்க வேண்டும் என முன்னாள்…
Read More...

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி : பிள்ளையான் நாடாளுமன்றத்தில் வழங்கிய பதில்

நான் 2015 இலிருந்து 2020 வரை சிறைச்சாலையில் இருந்தேன் சிறைச்சாலையில் இருந்தவர்களுக்கு தெரியும் அங்கு இருந்து கொண்டு இப்படி ஒரு விடயத்தை செய்ய முடியுமா என்று என இராஜாங்க அமைச்சர்…
Read More...