Browsing

Video

படியில் அமர்ந்திருந்தபடியே உயிரிழந்த ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியில் அமைந்துள்ள பொது…
Read More...

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏன் ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்காக தானம் செய்யவில்லை

-மன்னார் நிருபர்-இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள்.…
Read More...

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கு சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி, ஆறாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை…
Read More...

எரிவாயு கொள்கலனிற்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள்

-பதுளை நிருபர்-பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அமைந்துள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு, 23 நாட்க்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை எரிவாயு கொள்கலனை ஏற்றிய லொறி ஒன்று வருகை…
Read More...

எரிவாயு பெற ஒன்றுகூடிய மக்களால் குழப்பநிலை

-மன்னார் நிருபர்-மன்னாரில் எரிவாயு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் உள்ள லிற்றோ எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் ஒன்று…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்

-யாழ் நிருபர்-இன்று சனிக்கிழமை எரிபொருளை நிரப்புவதற்கு சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர்.இதனால் வீதி போக்குவரத்து…
Read More...

நாட்டு நிலை பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நகைச்சுவை

Sky news சர்வதேச தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.குறித்த நேர்காணலில் செய்தி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நாட்டின் நிலை பற்றி பிரமதர்…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய வாகனம்

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம்…
Read More...

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி வியாபாரிகள் பாதிப்பு

-மன்னார் நிருபர்-நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள அநேக உணவகங்கள் உட்பட சிற்றுண்டி வியாபார நிலையங்களும் நீண்ட நாட்களாக மூடிய…
Read More...

கலவரத்தை திட்டமிட்ட பிரதமரின் மகன் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

-மட்டக்களப்பு நிருபர்-இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு…
Read More...