Browsing

Video

வீட்டின் மீது தாக்குதல் : பொருட்களுக்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் தென்மராட்சி - மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில்  வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர்  நேற்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

விபத்திற்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.…
Read More...

21 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய விளையாட்டில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப்…
Read More...

சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

-வாழைச்சேனை நிருபர்-வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழவினர் நேற்று புதன்கிழமை  காலை கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாரின்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் புதிய பிரச்சினை

தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடலில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.வழமைக்கு மாறாக கிழக்கு மாகாணம்…
Read More...

போராடி தமது நிலத்தை மீட்டனர் ! பொத்துவில் கனகர் கிராம மக்கள்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு குறித்த மக்களின் காணிகளை அவர்களுக்கு…
Read More...

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காது – சர்வதேச ஊடகத்தில் ஜனாதிபதி…

ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென ஜேர்மனி Deutsche Welle தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்…
Read More...

நகையை வாங்குவது போல் பாசாங்கு செய்து 2 தங்க மோதிரங்கள் திருட்டு (CCTV VIDEO)

-பதுளை நிருபர்-பசறை நகரில் நகைக்கடை ஒன்றில் மோதிரங்கள் 2 நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்பசறை…
Read More...

மக்களின் விவசாய பூமியில் அராஜகம் செய்யும் பௌத்த துறவி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை-புல்மோட்டையில் மக்கள் விவசாயம் மேற்கொண்டுவந்த காணிகளை பூஜா பூமி எனும் பெயரில் பிக்கு ஒருவர் துப்பரவு செய்ததால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...