Browsing

Video

விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்தி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழந்துள்ளான்.மீசாலை கிழக்கை சேர்ந்த சிவநாவலன்…
Read More...

மட்டு.காத்தான்குடியில் 30 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஒன்று கூடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 30 பேர் கொண்ட குழு ஒன்றை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாரின் அவரச…
Read More...

கல்முனை மாநகர சபையில் ஒன்லைன் சிஸ்டம் அங்குரார்ப்பணம்

கல்முனை மாநகர சபைக்கான கொடுப்பனவுகளை இணைய வழி ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான Online Payment System இன்று செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து…
Read More...

வேளாண்மைகளை தேடி உண்ண வரும் 100க்கும் மேற்பட்ட யானைகள்

-அம்பாறை நிருபர்-யானை கூட்டம் ஒன்று வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை   …
Read More...

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கிழக்குப்…
Read More...

வெருகல் பிரதேச செயலக பிரிவில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு

மூதூர் நிருபர்-வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று  செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.வெருகல் பிரதேச…
Read More...

40 நாட்கள் தாமதமாக வலசை வந்துள்ள பிளமிங்கோ பறவைகள்

-மன்னார் நிருபர்-தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின்…
Read More...

தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை பூநகர்-பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை…
Read More...

மட்டக்களப்பில் இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

இனம் தெரியாத ஆணின் சடலம் இன்று புதன் கிழமை காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய பின் பகுதியில் காலை 9 மணியளவில் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு பொது…
Read More...

இந்திய அரசு தொடர் அழுத்தங்களை கொடுக்குமானால் பதவியை துறப்பேன்

-யாழ் நிருபர்-இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் ஆனால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு…
Read More...