Browsing

Video

மட்டக்களப்பில் இடி மின்னலுடன் கனமழை!

நாட்டில் நிலவி வந்த வெப்பமான காலநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதன்படி நாட்டின் பல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் கன மழை பெய்து வருகின்றது.மட்டக்களப்பு…
Read More...

யாழ் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு உள் நுழைய முயற்சித்த மீனவர்கள்!

-யாழ் நிருபர்-இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.…
Read More...

ஒயில் ஏற்றிவந்த கொள்கலன் வீதியில் குடை சாய்ந்தது

-யாழ் நிருபர்-ஒயில் ஏற்றிவந்த கனரக வாகன கொள்கலன் மிருசுவில் சந்திக்கும் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட ஏ-9 பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளகியுள்ளது.…
Read More...

பொலிஸ் அராஜகம் : மனித உரிமைகள் ஆணைக்குவிடம் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள்

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸ் அராஐகங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

விருந்தினர் வீட்டிற்கு வந்தவர் சடலமாக மீட்கப்பட்ட துயரம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் கடலில் குளிப்பதற்கு வந்த மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று புதன்கிழமை ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.…
Read More...

யாழ்.இந்திய துணை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு

-யாழ் நிருபர்-உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரம் முன் சென்றதால்  பரபரப்பு ஏற்பட்டது.யாழ்ப்பாண…
Read More...

திருக்கோணேஸ்வர ஆலய நிருவாக சபை தொடர்ந்தும் இயங்கலாம் : நீதிமன்றம் உத்தரவு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை திருக்கோணேசர் ஆலய நிருவாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கானது எவ்வித இடைக்கால தடையுமின்மி நிருவாக சபை இயங்கலாம் என மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது .…
Read More...

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்கள், சிறுவர் வள நிலையங்கள் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, நேற்று…
Read More...

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு : பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள் 15% சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு அங்கமாக கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுக்கும்…
Read More...

வெடுக்குநாறி மலையில் கைது : பாராளுமன்றத்தில் போராட்டம்

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் மத வழிபாட்டை உறுதி செய்யுமாறும் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வட கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினால்…
Read More...