Browsing

Video

எந்த தேர்தல் வந்தாலும் முகங்கொடுக்க தயாராக உள்ளோம்

-கிண்ணியா நிருபர்-தமிழரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் நிலையில், அடுத்த தவணை எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ளது என தமிழரசு…
Read More...

வயிற்றில் மண் மூடையுடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

-மூதூர் நிருபர்-மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் களப்புக் கடலில் உயிரிழிந்து மிதந்த நிலையில் இன்று திங்கட்கிழமை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார்…
Read More...

தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்கக்கோரி திருகோணமலையில் போராட்டம்

-கிண்ணியா நிருபர்-தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்கக்கோரி திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்…
Read More...

மூதூர் -கட்டைபரிச்சான் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

-மூதூர் நிருபர்-மூதூர் -கட்டைபரிச்சான் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.இன்றைய தேர் திருவிழாவில் அதிகளவான  அடியார்கள் கலந்து…
Read More...

காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இளைஞர்களினால் முற்றுகை : இருவர் கைது

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காய நகர் கிராம சேவையாளர் பிரிவு ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று…
Read More...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்காக முஸ்லிம் தலைவர்கள் கவலைப்படவும் இல்லை

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்காக முஸ்லிம் தலைவர்கள் கவலைப்படவும் இல்லை அதற்காக ஒரு சிறிய மன்னிப்பை கூட அவர்கள் கோரவில்லை என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸின்…
Read More...

மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக பெரு விழா

-கிரான் நிருபர்-மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் பெரு விழாவை முன்னிட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சித்தி…
Read More...

மட்டக்களப்பு வேத்துச்சேனை கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரதேச…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3 ஆவது நாளாக போராட்டம்

-அம்பாறை நிருபர்-கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 3 ஆவது நாளாக இன்று புதன் கிழமை கடும் மழைக்கு மத்தியில்…
Read More...

மருதமுனை பிரபல ஆண்கள் மத்ரஸாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம்  பதிவாகியுள்ளது.…
Read More...