Browsing Tag

www tamilwin Com Sri Lanka

யாழில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்…
Read More...

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று வியாழக்கிழமை  இரவு இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர்…
Read More...

யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இறுப்போட்டிக்கு தெரிவு

Perabeats இனால் நடத்தப்பட்ட "Women's Basketball championships 2022" போட்டியில் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவிகள், வயம்ப, பேராதெனிய, கொழும்பு, களனி போன்ற பல்கலைக்கழக மாணவிகளுடன்…
Read More...

உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய தந்தையும் மகளும் நான்கு வருடங்களின் பின் கைது

தமது முச்சக்கரவண்டியில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியை வீதியில் கிடத்தி வேறொரு வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய நபரொருவரும் அவரது மகளும் நான்கு வருடங்களின் பின் கைது…
Read More...

ஒப்பந்த அடிப்படையில் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு தீ வைத்த இளைஞர்கள்

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள…
Read More...

இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

நல்லூர் கோவில் வீதிக்குள் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்தவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது. இந்தச்…
Read More...

பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி பகுதியில் 20 லீட்டர் கோடாவுடன், ஊரெழு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

இன்று வெள்ளிக்கிழமை 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,  A ,B, C, D, E, F, G, H, I, J, K, L ,…
Read More...

102 குழந்தைகள் : தனது 12 மனைவிகளுக்கு கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்படி உத்தரவு

"ஒரு ஆண் ஒரு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது"  என்றும் , தனக்கு 102 குழந்தைகளும் 586 பேரக் குழந்தைகளும் இருப்பதாகவும் , 12 மனைவிமார் , பல திருமணங்களைப் பற்றி மூசாவிடம்…
Read More...

சேவல்கள் சிறை வைப்பு : நீதிமன்றத்தின் கட்டளைக்காக காத்திருக்கும் பொலிஸார்

இந்தியா- ஒரிசா மாநிலத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் 4 சேவல்களை தடுத்து வைத்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.…
Read More...