Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

“சரிகமப” நிகழ்ச்சியில் சாதிக்கும் வேகத்தில் கழிவறையில் 3 நாட்கள் தூங்கிய இலங்கை இளைஞன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "சரிகமப" நிகழ்ச்சியில் கலந்து பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்டு ஓடிசனில் தேர்வான இந்திரஜித் எங்கு தங்குவது என்று தெரியாது சென்னை பேரூந்து நிலைய…
Read More...

கொய்யாப்பழம் நன்மைகள்

கொய்யாப்பழம் நன்மைகள் 🔷🔶பழங்கள் மிகவும் சத்தானவை மற்றும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அந்த வகையில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்த…
Read More...

அதிகமான யுவதிகள் பணிக்காக செல்லும் நாடு: ஆய்வில் தகவல்

2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2,064 பேர் அதிகமான இலங்கையர்கள் வேலைகளுக்காக கொரிய நாட்டிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஆடு திருட்டு சம்பவம் : பெண் கிராம சேவகருடன் மதுபோதையில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முறுகல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை…
Read More...

மாமுனை கடற்பகுதியில் இருவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இருவர்   கைது…
Read More...

பப்பாளி பயன்கள்

பப்பாளி பயன்கள் 🟠🟢பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகளைத் தவிர இதன் மென்மையான ஆரஞ்சு…
Read More...

திடீரென அதிகரித்த இரு மரக்கறிகளின் விலை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ள நிலையில், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

மனைவியை கொன்று விட்டு உடலுறவிற்காக பொம்மை வாங்கிய நபர்

அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை கொன்று விட்டு காப்புறுதி தொகையை பெற்று செலவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கோல்பி…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற…
Read More...

அண்ணனும் தங்கையும் மின்னல் தாக்கி பலி

இரத்தினபுரி இரத்தோட்டை பகுதியில் வீடொன்றில் மின்னல் தாக்கியதில் சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மாலை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட இடிமின்னல் தாக்கத்தில்…
Read More...