Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

20 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை

வெல்லவாய, வருணகம மற்றும் கொட்டவெஹெரகல வன பகுதியில் ஏற்பட்ட தீயினால் இருபது ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் நிலவும்…
Read More...

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் : இருவர் காயம்

-வவுனியா நிருபர்- வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.…
Read More...

ஓமந்தையில் மரக்கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

-வவுனியா நிருபர்- வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் நிறுத்தாது சென்றமையால் துப்பாக்கிச் சூடு நடத்தி பல இலட்சம் பெறுமதியான மரங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிசார்…
Read More...

விகாரைக்கு சென்று வீடு திரும்பியவர் யானை தாக்கி பலி

குருணாகல் பிரதேசத்தில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீவெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வவுனியாவில் பாரிய தீ விபத்து : பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

-வவுனியா நிருபர்- வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள…
Read More...

மன்னார் முருங்கன் பிரதான வீதியில் கோர விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி

மன்னார் நிருபர்- மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர்…
Read More...

ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக நபர் கைது

தனமல்வில பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தனமல்வில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது இவர் கைது…
Read More...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 10 பேர் காயம்

அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது. காயமடைந்த 10 பேரில்…
Read More...

16 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை: 8 பேருக்கு விளக்கமறியல்

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவரைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவியின் காதலன் உட்பட 8 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி…
Read More...

கடிதம் எழுதி விட்டு வீட்டிலிருந்து வெளியேறிய யுவதி மாயம்

மொனராகலை பிரதேசத்தில் கராடுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கராடுகல பொலிஸார் தெரிவித்தனர். கராடுகல பகுதியைச் சேர்ந்த 17…
Read More...