Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது

பதியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையில்…
Read More...

சட்டவிரோத சிகரெட் கடத்தல்: ஒருவர் கைது

புத்தளம் நாகவில்லு பகுதியில் இன்று சனிக்கிழமை சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு சிகரெட்டுக்களை…
Read More...

நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

நுவரெலியாவில் உள்ள அம்பேவளை ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹங்குரனங்கெத்த பொலிஸார் தெரிவித்தனர். அம்பேவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு…
Read More...

மனைவியை மிரட்டிய நபர்: பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக…
Read More...

போலி வைத்தியர்களை கண்டறிய விசேட வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் போலி உரிமம், சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் தகுதியற்ற வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். அரச வைத்திய…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று சனிக்கிழமை இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக…
Read More...

அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு 

ஜப்பான் உணவகங்களில் புதிதாக அக்குளை பயன்படுத்தி  வியர்வை கலந்த  ஓனிகிரி  எனப்படும் சோற்று உருண்டைகள் தயாரிக்கப்படுகிறது. சோறில் தயாரிக்கப்படும்  ஓனிகிரி என்ற உணவு ஜப்பானில் பாரம்பரிய …
Read More...

சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மாடு வெட்டும் நிலையம் – உயிருடனும் இறைச்சியாகவும் மாடுகள் மற்றும்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகாமையில் நீண்டகால காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மாடு வெட்டும் இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் 😔😔தலைவலி என்பது எப்பொழுது வரும் என்றே தெரியாத ஒரு விஷயமாக இருக்கும். அது வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரம் போய்விடவும் செய்யாது. உடம்பில் டீஹைட்ரேஷன்…
Read More...

இலங்கை உலகத்துக்கு முன்னோடியான திட்டத்தை முன்னெடுத்துள்ளது

பொது மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டமானது உலகத்துக்கு முன்னோடியான திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவை…
Read More...