Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்

ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ பதிவில், நபர் ஒருவர் உயிருக்கு பயப்படாமல் அதிக துணிச்சலுடன் கையால் பாம்பை…
Read More...

நெஞ்சு சளி இருமல் குணமாக

நெஞ்சு சளி இருமல் குணமாக 🟤நெஞ்சு சளியால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு காலநிலை கொஞ்சம் மாறினாலும் கூட சளி பிடித்துக் கொள்ளும். இருமல் வந்து கொண்டே இருக்கும்.…
Read More...

இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்

தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
Read More...

கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனகபுரம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு…
Read More...

சம்பூர்-காளி கோயில் வீதி புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- சம்பூர் பிரதேசத்தில் உள்ள சம்பூர் காளி கோயில் வீதியின் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் மக்கள் சந்திப்பு

-மூதூர் நிருபர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெருகல் -ஈச்சிலம்பற்று சிறி செண்பகநாச்சியம்மன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் மக்கள்…
Read More...

திருகோணமலை – சம்பூர் பகுதியில் பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது. விறுவிறுப்பாக இடம்பெற்ற இதனை சம்பூர்…
Read More...

வாகன விபத்து: 2 பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

-பதுளை நிருபர்- பதுளை கஹட்டருப்ப வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். கிராதுருகொட்ட பொலிஸ் நிலையத்தில் இருந்து…
Read More...

புலவு தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்கள்: மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார்…
Read More...

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

மெக்சிகோவில் இந்த வார இறுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...