Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மின்னல் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பிரதேசத்தில் 4 மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன. நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை காரணத்தினால் மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ளன என நாவலப்பிட்டி…
Read More...

நக்கில்ஸ் மலைத் தொடரில் தற்காலிக கூடாரம் அமைத்தவர்கள் கைது

கண்டி- மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைச்சாரலில் சனிக்கிழமை இரவு தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி இருந்த 22 இளைஞர் யுவதிகள் உண்ணஸ்கிரிய பொலிஸாரால் கைது…
Read More...

கைதிகளை அழைத்து சென்ற பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர்…
Read More...

வீதியருகே எரிக்கப்பட்ட கழிவு பொருட்கள் : பயணிகளுக்கு அசொகரியம்

-யாழ் நிருபர்- காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து 150 மீற்றர்கள் தொலைவில் இன்றையதினம் செவ்வாய் கிழமை வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டமையினால் வீதியில் பயணம்…
Read More...

இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு?

மொனராகலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு…
Read More...

நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் அறிகுறிகள் 🟤முதியவர்களிடையே காணப்படும் நாள்பட்ட நோய்களில் ஒன்றுநீரிழிவு நோய். 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33மூ பேருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்று ஆய்வுகள்…
Read More...

பெண் சிறைக்காவலரை கொலை செய்ய கைதியுடன் ஒப்பந்தம்: விசாரணைகள் ஆரம்பம்

காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலரை அதே சிறைச்சாலையில் கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸ் முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

அமெரிக்கா புறப்பட்டது இலங்கை குழாம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று செவ்வாய் கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது. இந்த போட்டி ஜூன்…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 80 வயது முதியவர்

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பாணந்துறை - கிரிபெரிய…
Read More...

5 வயதுச் சிறுமியின் உயிரைப் பறித்த தொலைபேசி

களுத்துறை மக்கொனை பகுதியில் ஐந்து வயதுச் சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த…
Read More...