Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மட்டக்களப்பில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே கைகலப்பு: இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 64வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓட்ட வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற…
Read More...

முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

-அம்பாறை நிருபர்- முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டு ஐவருக்கு நீதிமன்ற தடை…
Read More...

ராஜஸ்தான் சுரங்க விபத்து: 14 தொழிலாளர்கள் மீட்பு, ஒருவர் பலி

இந்தியாவின் ராஜாஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிய 14 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்தார். இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்…
Read More...

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

மலச்சிக்கல் தீர எளிய வழிகள் 💢குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல் ஆகும்.…
Read More...

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி : கல்முனை மனித உரிமை செயற்பாட்டாளருக்கு தடை உத்தரவு

கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனின் வீட்டிற்குச் சென்ற பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவுக்…
Read More...

ரஷ்ய ஜனாதிபதி சீனா பயணம்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுக்கு பயணிக்கவுள்ளார். ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புடின்…
Read More...

மயிலத்தமடு மாதவனை விவகாரம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம்…
Read More...

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்: பொலிசார் குவிப்பு

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிராக பிரஜா சக்தி அமைப்பினால் இன்று  புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை…
Read More...

24 மணித்தியாலங்களில் 7 மாணவிகள் வன்கொடுமை

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது . மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி,…
Read More...