Browsing Tag

Lankasri News In Tamil Today

இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்

ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் இஸ்மாயில் ஹனியே இன்றைய தினம்…
Read More...

சந்தையொன்றில் தீ விபத்து: 3 கடைகள் முற்றாக சேதம்

முல்லைத்தீவு நகரத்திலுள்ள சந்தையொன்றில் நேற்று செவ்வாய் கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயினால் அப்பகுதியிலுள்ள மூன்று கடைகள் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார்…
Read More...

100 குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் நிறுவனர்

பிரபலமான சமூக வலைதளமாக விளங்கும் டெலிகிராமின் இணை நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான பாவேல் துரோவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. ஆனால், அவர் இதுவரை திருமணம் செய்து…
Read More...

தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான பிரச்சினை: புதிய தொலைபேசி இலக்கம்

தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான "வெள்ளை ஈ நோய்" உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட…
Read More...

கரு தங்க என்ன செய்ய வேண்டும்

கரு தங்க என்ன செய்ய வேண்டும்🔴கருத்தரிப்பது என்பது ஒரு பெண்ணின் இன்றியமையாத நிகழ்வாகும். இருப்பினும் இப்பொழுது திருமணம் ஆன தம்பதியர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின்மை.…
Read More...

அம்பாறையில் ஆலய திருவிழாவில் அடிதடி : தடைப்பட்ட பூஜை!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெற்று வருகின்றதுஅதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை 13 ஆம் நாள் விநாயகபுரம்…
Read More...

7 மாத கர்ப்பிணியாக வாள்வீசிய வீராங்கனை

எகிப்து நாட்டு வாள்வீச்சு வீராங்கனை நாடா ஹபீஸ் 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம்…
Read More...

வயநாடு நிலச்சரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலி: முதலமைச்சர் அறிவித்த நிவாரணம்

இந்தியாவில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த காளிதாஸ் ( வயது 34 ) கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம்,…
Read More...

மூத்த மகன் என நினைத்து இளைய மகனை கொலை செய்த பெற்றோர்

இந்தியாவில் மூத்த மகனை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சியில் இளைய மகனை பெற்றோர் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்,…
Read More...

ராமநாதபுரத்தில் மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து முதியவரிடம் கொள்ளை

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த 72 வயதுள்ள முதியவர் மைக்கேல், கோவை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, மதுரை மாட்டுத் தாவணி…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க