Browsing Tag

Lankasri News In Tamil Today

சகோதரியின் கணவனை கொடுரமாக கொலை செய்த மச்சான்

ஊவா பிரதேசத்தில் சகோதரியின் கணவனை அலவாங்கினால் தலையில் தாக்கி கொலை செய்த மச்சானை இன்று வியாழக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தலவெல்ல, உனவட்டுன…
Read More...

தூரத்தில் இருக்கும் பொருள் பளிச்சென்று தெரிய

தூரத்தில் இருக்கும் பொருள் பளிச்சென்று தெரிய🟦மயோபியா அல்லது குறுகிய பார்வை என்று அளிக்கப்படும் கிட்டப்பார்வை என்பது கண் கோளாறு. இந்நிலையில் தூரத்தில் இருப்பவர்களை தெளிவாக பார்க்க…
Read More...

படகு கவிழ்ந்ததில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழப்பு: இருவர் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய…
Read More...

வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்

வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்💥இப்போதெல்லாம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுகிறது. அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய…
Read More...

ஒருநாள் தொடரிலிருந்து விலகிய மதீஷ பத்திரன

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஷ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை அணியின் வேகப்பந்து…
Read More...

கைதான தாயும் மகனும்

-அம்பாறை நிருபர்-ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ்…
Read More...

சாலையில் கவிழ்ந்த வேன்: 15 மாணவர்கள் படுகாயம்

இந்தியாவில் சிவகங்கை அருகே, கேந்திரிய வித்யாலயா பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்ததில் மாணவ, மாணவிகள் 15 பேர் காயமடைந்துள்ளனர்.மதியம் பள்ளி முடிந்து, மாணவ, மாணவிகள் வீட்டிற்கு…
Read More...

ஒரு தலைக்காதலால் விபரீதம்: தெருநாய்கள் கடித்து தின்ற பெண்ணின் சடலம்

இந்தியாவின் மராட்டியம் மாநிலத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.நவிமும்பை உரண் பகுதியில்…
Read More...

கஞ்சிப்பான இம்ரான் கைது?

பிரபல பாதாள குழுவின் தலைவராக கருதப்படும் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிரான்ஸிலிருந்து பெலரசுக்கு செல்லும் பொது எல்லையில் அவர் கைது…
Read More...

ஓய்வுநிலை அதிபர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-யாழில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் நேற்றையதினம் புதன் கிழமை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க