Browsing Tag

Lankasri Com Tamilwin

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது…
Read More...

2 ½ ஏக்கர் காணியில் கஞ்சா தோட்டம் : விசேட அதிரடிப்படையினர் முற்றுகை

மத்தள விமான நிலைய பகுதியில் பாரிய கஞ்சா செடி தோட்டமொன்று விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிட்டு அழிக்கப்பட்டுள்ளது.விசேட அதிரடிப்படை கதிர்காமம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்தவர் கைது

-அம்பாறை நிருபர்-ஹெரோயின் போதைப்பொருளை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை…
Read More...

மின்தடை நேரத்தில் கடை உடைத்து திருட்டு

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலுள்ள தனியார் கடை ஒன்றில், ஆடு 01 மற்றும் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக வழக்கப்பட்டகோழி என்பன…
Read More...

இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக…
Read More...

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் மாபெரும் இரத்ததான முகாமொன்று…
Read More...

போட்டி பரீட்சை 2021 பெறுபேறு வெளியிடப்படவில்லை : பரீட்சாத்திகள் கவலை

-கல்முனை நிருபர்-2021 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (மட்டுப்படுத்தப்பட்ட) (Sri Lanka Teacher Educator…
Read More...

சம்மாந்துறை பிரதேச சபையின் 7 உறுப்பினர்கள் அதிரடி இராஜினாமா

-அம்பாறை நிருபர்-சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.…
Read More...

நாடளாவிய ரீதியில் 981 சந்தேக நபர்கள் கைது

கடந்த வருடத்தில் இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக இராணுவம் விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்ததுடன் நாடளாவிய ரீதியில் 981 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

ATM இயந்திரங்களில் பணம் கொள்ளை : பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM  இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை – மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க