Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களம் இறங்கும் தமிழர்

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார்.…
Read More...

இலங்கை ஆயுதப் படைகளின் திறனை கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதியாக உள்ளது!

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் ஆயுதப் படைகளின் திறன் மற்றும் திறனைக் கட்டியெழுப்புவதை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று…
Read More...

ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக்கொண்ட இளம் பூசகர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகரே…
Read More...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை வேளையில் மழை

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல்…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியில் பாவனைக்குதவாத மீனை உட்கொண்டு ஒருவர் உயிரிழப்பு : ஒருவர் கவலைக்கிடம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் பாவனைக்கு உதவாத மீனை உட்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

உயிரை மாய்த்த 14 வயது சிறுவன்

நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் இன்று வியாழக்கிழமை சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை…
Read More...

காதலியை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு சமைத்து வழங்கிய காதலன்!

இந்தியாவில் மகாராஷ்டிராவின் மிராவில் பகுதியில் 32 வயது பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவின் மிரா பகுதியில் உள்ள அபார்ட்மண்டின்…
Read More...

ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார் நா. கபிலன் (வயது - 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில், பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப…
Read More...

பெண்ணை பலவந்தமாக தூக்கிச்சென்று அக்கினியை சுற்றிய சிங்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இளம்பெண்ணை கடத்தி பாலைவனம் ஒன்றில் தீ…
Read More...