Browsing Tag

JVP News Today Tamil

சாதாரண தர பரீட்சார்த்திகளின் கவனத்துக்கு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று…
Read More...

இலங்கையர்களுக்கு மியன்மாரில் பொது மன்னிப்பு

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.15…
Read More...

ஓமானில் சீரற்ற காலநிலை: 18 பேர் பலி

ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், சீரற்ற காலநிலை…
Read More...

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய்

டுபாய் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விமான போக்குவரத்து பலமணிநேரம் தடைபட்டுள்ளது.டுபாய் நகரம் வருடத்திற்கு சுமார் 3.12 inches அளவு மழைவீழ்ச்சியை பெரும் நகரம் ஆனால்…
Read More...

மோட்டார் சைக்கிளில் போதை பொருள் கடத்தல்: ஒருவர் கைது

-பதுளை நிருபர்-மோட்டார் சைக்கிளில் போதை பொருட்களை கொண்டு சென்ற இளைஞன் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் மஹியங்கனை ரம்புக்யாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மஹியங்கனை…
Read More...

காசாவின் ரஃபாவில் தாக்குதல்: 7 பேர் பலி

காசாவின் தெற்கு பகுதியான ரஃபாவில் உள்ள ஏதிலிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர்…
Read More...

பாடசாலை நற்சிந்தனைகள்

பாடசாலை நற்சிந்தனைகள் குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது. மலைபோல தடைகள் குறுக்கிட்டாலும், மனவுறுதியை…
Read More...

நீங்கள் கட்டாயமாக அறிந்து கொள்ளவேண்டிய கற்றாழை பற்றிய தகவல்கள்

🌐பலர் தற்போது வீடுகளில் கற்றாழை செடிகளை வளர்த்து வருகின்றனர். எனினும், இதன் நன்மைகளை யாரும் பெரிதும் அறிந்திருப்பதில்லை. அழகு, ஆரோக்கியம் உள்ளிட்ட பல விடயங்களில் முக்கிய பங்கு வகிக்கும்…
Read More...

தப்பியோடிய கைதிகள் மீண்டும் கைது

யாழ். சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

கடைகளில் சோதனை : புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் மீது கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பரின் தலைமையிலான…
Read More...