Browsing Tag

JVP News Today Tamil

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் 191,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது, அத்துடன் 22 கரட் தங்கம் 176,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு…
Read More...

மாணவர்களுக்கு பெறுமதியான நூல்கள் வழங்கி வைப்பு

திருக்கோணமலை மாவட்டத்தில் இன்று புதன் கிழமை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 1930 ரூபா பெறுமதியுடைய புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல்கள் வழங்கி…
Read More...

இறால் வளர்ப்பு திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்யும் நேர்முகதேர்வு : நிறுத்துமாறு எதிர்ப்பு…

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச சமூக மட்ட அமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளினால் இன்று…
Read More...

மூங்கில் அரிசி பயன்கள்

மூங்கில் அரிசி பயன்கள் 🟢மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும், பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது…
Read More...

தாமரை பறிக்க சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

தாமரை பூ பறிக்க சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது . அத்திமலை மகா வித்தியாலயத்தில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் கொவிப்பொல…
Read More...

ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் துப்பாக்கிக் கொள்வனவு தொடர்பான 3 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு கைத்துப்பாக்கியொன்றைக்…
Read More...

உலகக் கிண்ண T20 தொடரின் 25ஆவது போட்டி : இந்தியா – அமெரிக்கா மோதல்

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 25ஆவது போட்டி இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று இரவு…
Read More...

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் (Greece) நாட்டின் தீவுகளிற்கு அருகே சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நில அதிர்வானது ரிக்டர்…
Read More...

இரசாயனக் கசிவு: 30 பேர் பாதிப்பு

பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயனக் கசிவு காரணமாக 30 பேர் சுகயீனமடைந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.…
Read More...

சாவகச்சேரியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி - நுணாவில் பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டிப்பருடன் மோதுண்டு இளங் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.…
Read More...