Browsing Tag

JVP News Today Tamil

வட மாகாண அரச சாரதிகள் தொடர்ந்து நான்காவது நாளாகவும் போராட்டத்தில்

-யாழ் நிருபர்- வட மாகாண அரசு சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக தொடர்ந்து நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More...

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார அணையாடை வவுச்சர் வழங்கும் நிகழ்வு

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி…
Read More...

அரச தனியார் பேருந்துகள் மோதி விபத்து

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று…
Read More...

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய காசாவில் நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கியிருந்த ஐக்கிய நாடுகளின் பாடசாலையொன்றின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More...

குபேர மந்திரம் 108 முறை தமிழில்

குபேர மந்திரம் 108 முறை தமிழில் குபேர மந்திரம் 108 முறை அளகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து…
Read More...

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது

வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு…
Read More...

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கிய வசதி: ஆபாசப் படங்களுக்கு அடிமையான மக்கள்

சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றுள் பல இனக்குழுக்கள் வெளியுலக தொடர்பே…
Read More...

மனித பாவனைக்கு பொருத்தமற்ற பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் சந்தையில்: மக்களுக்கு எச்சரிக்கை

மனித பாவனைக்கு பொருத்தமற்ற பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதால் குளிர்பான கொள்வனவில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விவசாய அமைச்சினால் சிரதமானப் பணி

-யாழ் நிருபர்- சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னி ட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் ஏற்பாட்டில் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய…
Read More...

அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். கொழும்பு - ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று காலை அவர் திறந்து…
Read More...