Browsing Tag

JVP News Today Tamil

சங்கிலி அறுத்தவர்களை விரட்டியடித்த இளம்தாய்

-யாழ் நிருபர்- யாழில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, தள்ளி விட்டு சங்கிலியை அபகரித்தவர்களை இளம்தாய் விரட்டி அடித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இதற்கமைய,…
Read More...

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்களை இரகசியமாக அடுக்கி வைத்து மோசடி

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்களை இரகசியமாக அடுக்கி வைத்து பரீட்சை எழுதியதாகக் கூறப்படும் தென் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது…
Read More...

அம்பிட்டிய தேரர் மீது ஏன் நடிவடிக்கை எடுக்கவில்லை? : பொலிஸ் மா அதிபரிடம் சுமந்திரன் கேள்வி

மங்களராமய அம்பிட்டிய சுமன தேரர் தமிழ் சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற…
Read More...

கொழும்பு தீ விபத்து : 6 பேரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 17 பேர் தீக்காங்களுடன் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக…
Read More...

சூர்யாவின் 43வது படம் குறித்து வெளியானது அப்டேட்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா ஆகியோர்…
Read More...

இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை : அறிவித்தது கட்டார் நீதிமன்றம்

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர்…
Read More...

வெளிநாட்டு ஆசை காட்டி இணையத்தில் பண மோசடி : பல்கலைக்கழக உத்தியோகத்தர் கைது

-யாழ் நிருபர்- வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இணையத்தில் பணமோசடியில் ஈடுபட்ட, தெற் குப் பல்கலைக்கழகத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவரும் அவருடைய கணவரும்…
Read More...

அம்பிட்டிய தேரரை கைது செய்யுங்கள் அல்லது அங்கொடையில் அடையுங்கள் – மனோ கணேசன்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார். இவரை…
Read More...

சீனாவில் புதிதாக கண்டறியப்பட்ட 8 புதிய வைரஸ்கள்…

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிப்போட்டது. உலக அளவில் பல நாடுகளில் பல இலட்சம் உயிர்களை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.…
Read More...