Browsing Tag

JVP News Today Tamil

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று செவ்வய்க்கிழமை வீட்டில் கணவனின் உடல் எரிந்த நிலையில் காணப்படுவதாக மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.உடவளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரே…
Read More...

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம்: மனைவி 3 பிள்ளைகளுடன் எடுத்த விபரீத முடிவு

கம்பளை - மொரஹேன பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.38 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 16,…
Read More...

மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்-மூதூர் பிரதேச தமிழ் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மூதூரில்…
Read More...

கொத்துரொட்டி வர்த்தகருக்கு பிணை

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில்…
Read More...

அம்மா பற்றிய கட்டுரை

அம்மா பற்றிய கட்டுரை💢“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் அப்போதே தாய்மையின் சிறப்பினை போற்றி பாடியவர். தாய் என்பவள் இல்லை என்றால் இந்த உலகத்தில் மனிதன் என்ற பிறப்பே…
Read More...

நாட்டில் இன்றும் விசேட போக்குவரத்து

தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக வீடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் இன்றும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதற்கமைய, பொது…
Read More...

ரி.எம்.வி.பி கட்சி உப தலைவரின் உடல் கள்ளியங்காட்டில் தகனக்கிரியை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள்கட்சியின் உப தலைவரும்  மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவருமான கந்தையா யோகவேளின் உடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் திருட்டு

நுவரெலியா தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் பெறுமதி மிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.நுவரெலியா - உடப்புசல்லாவ…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொன்ற கணவன்

கொழும்பு கந்தேநுவர பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.ஹுனுகல, அல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

குழந்தைகளிடையே திடீரென அதிகரித்த நோய்

இந்த நாட்களில் குழந்தைகள் மத்தியில் கணிசமான அளவு வயிற்றுப்போக்கு நோய் பரவுவதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளதையடுத்து பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள்…
Read More...