Browsing Tag

JVP News Tamil Today

உள்ளூராட்சித் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. சான்றளிக்கப்பட்ட தபால் மூல…
Read More...

20 அடியின் கீழ் கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளான லொறி

மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு திம்புல - பத்தனை டெவோன் கால்வாயில் கவிழ்ந்ததில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர்…
Read More...

தொல்பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை…
Read More...

ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, நியூசிலாந்து அணி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது. சமீபத்திய தரவரிசையின்படி,…
Read More...

தேயிலை ஏற்றுமதியில் வரலாறு காணாத வீழ்ச்சி

25 வருடங்களின் பின்னர் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு, இலங்கை 250 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது,…
Read More...

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று திங்கட்கிழமை கூடவுள்ளது. கடந்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில்…
Read More...

கல்வி சுற்றுலா தொடர்பில் புதிய சுற்றறிக்கை

பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா பயணங்களுக்கு செல்லக்கூடிய தூரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, ஒருநாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய…
Read More...

இன்னும் விற்பனை செய்யப்படாமலிருக்கும் “ஆசிய ராணி”

"ஆசிய ராணி" என அழைக்கப்படும் இலங்கையில் காணப்படும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் (நீலக்கல்) வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய மாற்று முறைகள் இல்லாத காரணத்தினால் இன்னும்…
Read More...

10 பேரை கொன்ற துப்பாக்கிதாரியின் சடலம் மீட்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் பகுதியில் 10 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக…
Read More...

சமுத்திராதேவி ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் போக்குவரத்து பாதிப்பு

ரயில் தடம் புரண்டதால், கரையோர பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து வந்த சமுத்திராதேவி ரயில் இன்று திங்கட்கிழமை காலை களுத்துறை நிலையத்தில் தடம் புரண்டதாக…
Read More...