Browsing Tag

JVP News Tamil Today

துணியால் சுற்றி வீதியில் வீசப்பட்ட சிசு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கன்னியா, சர்தாபுர வீதியில் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்த நிலையில் ஆண் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை,…
Read More...

நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா

-யாழ் நிருபர்- நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா இன்று சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும்,…
Read More...

அமெரிக்காவின் வானில் சீன உளவு பலூன்

லத்தீன் அமெரிக்காவின் மேல் வானில் மற்றொரு சீன உளவு பலூன் மிதப்பதாக பென்டகன் அறிவித்துள்ளது. மத்திய அமெரிக்காவிற்கு மேல் வானில் மிதக்கும் சீன உளவு பலூன் பற்றிய தகவல் வெளியான ஒரு நாள்…
Read More...

பாரிய கஞ்சாத்தோட்டம் கைப்பற்றி அழிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று…
Read More...

மருந்து மற்றும் தடுப்பூசிகளுக்கு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு

வலிப்பு நோய், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ஆஸ்துமா மற்றும் புற்றுநோயாளிகளுக்கான மருந்து மற்றும் தடுப்பூசிகளுக்கு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக அரசு மருந்தாளுனர் சங்கம்…
Read More...

75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்

75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று சனிக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பு நகரின் காலி முகத்திடல் உட்பட பல வீதிகளில் விசேட…
Read More...

காலி முகத்துவார வீதிகள் மூடப்பட்டுள்ளன

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொழும்பை சுற்றியுள்ள காலி முகத்திடல் அணுகு வீதிகள் உட்பட பல வீதிகள் கொண்டாட்டங்கள் முடியும் வரை மூடப்படும் என பொலிஸார்…
Read More...

மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று சனிக்கிழமை அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

மட்டக்களப்பு : இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் மாவட்ட ரீதியான தெரிவுப் போட்டிகள்

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் தேசிய இளைஞர் சதுரங்கப் போட்டிகளின் மாவட்ட ரீதியான தெரிவுப் போட்டிகள் அண்மையில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப் போட்டிகள்…
Read More...

PUCSL உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை…
Read More...