Browsing Tag

JVP News Tamil Today

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு 30 நாட்கள் தேவை

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு 30 நாட்கள் தேவை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து அச்சுப் பணிகளையும் 30 நாட்களுக்குள் முடிக்க முடியும் என அரச அச்சக…
Read More...

தடம் புரண்ட யாழ்தேவி

தடம் புரண்ட யாழ்தேவி கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி இன்டர்சிட்டி கடுகதி ரயில் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டது. இதன்போது, …
Read More...

இத்தாலி நடுக்கடலில் 1,000 அகதிகள் மீட்பு

இத்தாலி நடுக்கடலில் 1,000 அகதிகள் மீட்பு துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக…
Read More...

சிறிய நடுத்தர அரிசி ஆலைகள் மூலம் நெல் கொள்வனவு

கிண்ணியா நிருபர் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நெல் கொள்வனவு வேலை திட்டத்தினுடைய செயற்பாடுகளை  கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயமொன்றை…
Read More...

விரைவில் எரிபொருளின் விலை குறைப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலரின்…
Read More...

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். திக்வெல்ல, கொடஉட பிரதேசத்தில் கிளை வீதியில் மிகவும்…
Read More...

27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை

யாழ் நிருபர் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை இன்று…
Read More...

மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை மண்டபத்தில் லயன்ஸ் கழக பிராந்திய மற்றும் வலய தலைவர்களை வரவேற்கும் நிகழ்வும்…
Read More...

சடலமாக மீட்கப்பட்ட பெண்: ஒருவர் கைது

சடலமாக மீட்கப்பட்ட பெண்:  ஒருவர் கைது கண்டி - அலவத்துகொட பகுதியில் வயலில் இருந்து சடலமாக பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது…
Read More...

ரயிலில் சிசு மீட்பு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ரயிலில் சிசு மீட்பு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலின் மலசலக்கூடத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 நாட்களேயான பச்சிளம்…
Read More...