Browsing Tag

JVP News Tamil Today

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு…
Read More...

நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் 20% இராணுவத்திற்காக ஒதுக்கப்படுகின்றது

-யாழ் நிருபர்- அண்மைக்காலமாக ரணில் விக்கிரமசிங்க தனது அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்க வைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவதாக கூறி ஜனநாயக விரோத செயற்பாடுகளை…
Read More...

பரோட்டா தொண்டையில் சிக்கி பெண் பலி

பரோட்டா தொண்டையில் சிக்கி பெண் பலி இந்தியா கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆணைக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காலை உணவு உண்ணும் போது தொண்டையில் பரோட்டா துண்டு சிக்கிக் கொண்டதில்…
Read More...

திருகோணமலையில் 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் அல் குர்ஆனை மனனம் செய்த 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. 'அல்குர்ஆனை சுமந்த உள்ளங்களை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை…
Read More...

தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்

தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மகன் இந்தியா தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியை சோ்ந்த தந்தை ஒருவரை அவரது மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை…
Read More...

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- 10ம் கட்டை ,  கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வெல்கம் விகாரை பகுதியிலிருந்து…
Read More...

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இரண்டு குண்டுகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்ணிவெடியானது…
Read More...

இன்றைய ராசிகளுக்கான பலன்கள்

மேஷ ராசிக்காரர்களே : இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டு செயற்பட வேண்டும். சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப்…
Read More...

காதலன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பெண்

காதலன் மீது  எண்ணெய்யை ஊற்றிய பெண் இந்தியா தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் வர்ணபுரத்தை சேர்ந்த மீனாதேவி என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் தனியாக…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்

பெற்றோல் நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் யாழ்ப்பாணம் கைதடியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஊழியர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மிரட்டியுள்ளனர். எரிபொருள் நிரப்பு…
Read More...