Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாளாந்த மின்வெட்டு காரணமாக பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், …
Read More...

வெளிநாட்டுப் பெண் ஒருவரால் மாணவிகள் மீது தாக்குதல்

காலி-உரகஸ்மன்ஹந்திய பகுதியில் உள்ள வெளிநாட்டு உதவி பெறும் பாடசாலை ஒன்றின் தலைமையாசிரியை மற்றும் மேலாளர் என்று கூறிக்கொண்டு வெளிநாட்டுப் பெண் ஒருவர் மாணவிகளை தாக்கியதாக ஒரு செய்தி…
Read More...

வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை

-யாழ் நிருபர்- கோப்பாய் - இருபாலையில்  வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று…
Read More...

மாநகர சபை வாகனம் விபத்து : மின்சார சபைக்கு பாரிய நஷ்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கண்டி பிரதான வீதி தபால் அலுவலகத்துக்கு முன்னால் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின்…
Read More...

உப்புவெளி பண்ணை – உயிர்வாயு நிலையத்தை பார்வையிட ஆளுநர் விஜயம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சபைக்கு சொந்தமான திருகோணமலை உப்புவெளி பண்ணையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரியளவிலான உயிர்வாயு அலகு நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக…
Read More...

முட்டை ஏற்றி வந்த வாகனம் விபத்து : இளைஞர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- கப்ரக வாகனம் ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளியாபிட்டிய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முட்டைகளை ஏற்றி…
Read More...

கிழக்கு மாகாணத்தின் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா

கல்வி நிருவாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
Read More...

பாட்டனாரையும் பேரனையும் கடத்திய பெண் சிறைச்சாலையில் உயிரிழப்பு

நீர்கொழும்பில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் ஆண் ஒருவரும் அவரது பேரனும் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். 54…
Read More...

தங்கம் என தெரிவித்து பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்தவர் 7 ஆண்டுகளின் பின்னர் கைது

தங்கம் என தெரிவித்து பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் 7 ஆண்டுகளின் பின்னர் நேற்று புதன்கிழமை காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…
Read More...

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அனுமதி இல்லை

இந்தியாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின்…
Read More...