Browsing Tag

BattiNews Latest

இலங்கையின் வரலாறு

இலங்கையின் வரலாறு 🔴இலங்கையின் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின்…
Read More...

யாழ்.புங்குடுதீவு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் : அகழ்வு பணிகள் நிறைவு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.…
Read More...

இலங்கை ரூபாய்

இலங்கை ரூபாய் 🟪1825 ஆம் ஆண்டில் இலங்கையின் அதிகாரபூர்வ பணம் ரிக்சுடாலரில் இருந்து பிரித்தானிய பவுண்டுக்கு மாற்றப்பட்டது. அத்துடன் பிரித்தானிய வெள்ளி நாணயம் சட்டப்பூர்வமானது.…
Read More...

இந்திய உயர்ஸ்தானியர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமினின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா நேற்று புதன் கிழமை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்…
Read More...

பஸ் கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு

டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையிலும் பஸ் கட்டணத்தை திருத்தம் செய்ய முடியாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளைm எதிர்வரும் ஜூலை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை…
Read More...

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் படகுச்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் – மட்டக்களப்பில் இந்திய…

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூக்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின்…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று 'வெப்ப சுட்டெண் ஆலோசனை' ஒன்றை வெளியிட்டுள்ளது.…
Read More...

அரசியல்வாதிகள் ஏப்பம் விட்ட கடன்தொகையை மக்கள் செலுத்த வேண்டியதில்லை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கை நாட்டின் ஊழல் மிக்க அரசியல்வாதிகள் வெளிநாட்டு நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெற்று ஏப்பம் விட்ட 62 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட பெருந்தொகைப் பணத்தின்…
Read More...

பேருந்து சாரதிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது

-பதுளை நிருபர்- பேருந்து சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டடுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். ஊவா பரணகம, யஹலகமுவ…
Read More...