Browsing Tag

BattiNews Latest

கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனகபுரம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு…
Read More...

சம்பூர்-காளி கோயில் வீதி புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- சம்பூர் பிரதேசத்தில் உள்ள சம்பூர் காளி கோயில் வீதியின் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் மக்கள் சந்திப்பு

-மூதூர் நிருபர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெருகல் -ஈச்சிலம்பற்று சிறி செண்பகநாச்சியம்மன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் மக்கள்…
Read More...

திருகோணமலை – சம்பூர் பகுதியில் பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது. விறுவிறுப்பாக இடம்பெற்ற இதனை சம்பூர்…
Read More...

வாகன விபத்து: 2 பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

-பதுளை நிருபர்- பதுளை கஹட்டருப்ப வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். கிராதுருகொட்ட பொலிஸ் நிலையத்தில் இருந்து…
Read More...

புலவு தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்கள்: மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார்…
Read More...

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

மெக்சிகோவில் இந்த வார இறுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள்

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள் ⭕நமது உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். இது கழிவுகளை வெளியேற்றவும், உணவை ஜீரணிக்கவும், ரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களின் உற்பத்தியையும்…
Read More...

நல்லூரில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச்…
Read More...

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: கைது செய்ய முற்பட்டபோது திடீர் நெஞ்சுவலி வந்த மருத்துவர்

இந்தியாவில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
Read More...