Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை இம்மாதம் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று…
Read More...

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான அறிவிப்பு

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள்…
Read More...

பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது

பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று புதன் கிழமை…
Read More...

மட்டக்களப்பு வந்தாறுமுலையில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்து

மட்டக்களப்பு வந்தாறுமுலை பகுதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். டிப்பர் வாகனமொன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதன் சக்கரம் உடைந்து…
Read More...

போதை பொருளுடன் நடன கலைஞர் கைது

"குஷ்" என்ற போதை பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய…
Read More...

தேங்காய் பால் நன்மைகள்

தேங்காய் பால் நன்மைகள் 🔘உலகின் பாதுகாப்பான உணவுகளில் தேங்காய் பாலும் ஒன்று. தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய…
Read More...

சமூர்த்தியை விட மூன்று மடங்கு அதிகமான பணம் வறிய மக்களைச் சென்றடைகிறது – ஜனாதிபதியின் விசேட உரை

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விட வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட…
Read More...

மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் பலி

கட்டுகஸ்தோட்டை வராதென்ன பகுதியில் நேற்று புதன்கிழமை மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, யடஹலகல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது…
Read More...

10 ஓவரில் 10 விக்கெட்டுகளால் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

17ஆவது இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 57ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டி நேற்று புதன்கிழமை…
Read More...