Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் மக்கள் சந்திப்பு

-மூதூர் நிருபர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெருகல் -ஈச்சிலம்பற்று சிறி செண்பகநாச்சியம்மன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் மக்கள்…
Read More...

திருகோணமலை – சம்பூர் பகுதியில் பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது. விறுவிறுப்பாக இடம்பெற்ற இதனை சம்பூர்…
Read More...

வாகன விபத்து: 2 பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

-பதுளை நிருபர்- பதுளை கஹட்டருப்ப வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். கிராதுருகொட்ட பொலிஸ் நிலையத்தில் இருந்து…
Read More...

புலவு தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்கள்: மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார்…
Read More...

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

மெக்சிகோவில் இந்த வார இறுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள்

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள் ⭕நமது உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். இது கழிவுகளை வெளியேற்றவும், உணவை ஜீரணிக்கவும், ரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களின் உற்பத்தியையும்…
Read More...

நல்லூரில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச்…
Read More...

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: கைது செய்ய முற்பட்டபோது திடீர் நெஞ்சுவலி வந்த மருத்துவர்

இந்தியாவில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
Read More...

இரவு நேரத்தில் வீதியில் நடமாடும் கால்நடைகள்: மக்கள் விசனம்

-தம்பிலுவில் நிருபர்- இரவு நேரத்தில் வீதி நடமாடும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வீதிகளில்…
Read More...

விநாயகபுரம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம்

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் நகரில் விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் இன்றைய தினம் திங்கட்கிழமை பல பக்த அடியவர்கள் சூழ மிக…
Read More...