Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு…

-மூதூர் நிருபர்- திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக…
Read More...

கணவனை கொன்று ஏரியில் வீசிய மனைவி

குருநாகல் கிரிபாவ பகுதியில் கணவனை கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேல் கிரிபா - சரகன்வ பகுதியைச் சேர்ந்த உதய குமார (வயது - 32) என்ற இரண்டு பிள்ளைகளின்…
Read More...

மரண வீட்டில் மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு: ஒருவர் பலி

நுவரெலியா மாவட்டம் நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் திஹாரிய கல்கெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே…
Read More...

10 கோடி ரூபாய் ‘அம்பர்’ மீட்பு

கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை அம்பர் ( திமிங்கலத்தின் வாந்தி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு பொலிஸ் விஷேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்…
Read More...

பதுளை நகரில் சுற்றிவளைப்பு: 7 சந்தேக நபர்கள் கைது

-பதுளை நிருபர்- பதுளை நகரில் நேற்று ஞாயிற்று கிழமை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6420 மில்லிகிராம் ஐஸ், 6040 மில்லிகிராம் ஹெரோயின், 50…
Read More...

ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்

ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ பதிவில், நபர் ஒருவர் உயிருக்கு பயப்படாமல் அதிக துணிச்சலுடன் கையால் பாம்பை…
Read More...

நெஞ்சு சளி இருமல் குணமாக

நெஞ்சு சளி இருமல் குணமாக 🟤நெஞ்சு சளியால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு காலநிலை கொஞ்சம் மாறினாலும் கூட சளி பிடித்துக் கொள்ளும். இருமல் வந்து கொண்டே இருக்கும்.…
Read More...

இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்

தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
Read More...

கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனகபுரம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு…
Read More...

சம்பூர்-காளி கோயில் வீதி புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- சம்பூர் பிரதேசத்தில் உள்ள சம்பூர் காளி கோயில் வீதியின் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...