Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

யாழ்.கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர்.நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய்,…
Read More...

மட்டக்களப்பில் பாரிய டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.தற்போது நிலவும் மழையுடனான வானிலை…
Read More...

35 ரூபா தொடக்கம் 40 ரூபாவிற்கு முட்டை விற்பனை

அடுத்த ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்றை 35 ரூபா தொடக்கம் 40 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முட்டை…
Read More...

கிளிநொச்சியில் 6 பேர் கொண்ட குழுவால் பெண் ஒருவர் கடத்தல்

-யாழ் நிருபர்-கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் வசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில்…
Read More...

நாட்டின் சில இடங்களில் மழை

சப்ரகமுவ மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு

-யாழ் நிருபர்-வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிப்புவீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் ஒருவன் இன்று புதன்கிழமை ஊர் பொது மக்களால் மடக்கிப்…
Read More...

மட்டக்களப்பில் வீடு உடைத்து பாரிய திருட்டு

-வாழைச்சேனை நிருபர்-மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் எதிர் இனவாதம் தொடர்கின்றது

-கிண்ணியா நிருபர்-ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தொடர்வது கவலையைத் தருகின்றது, என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
Read More...
Radio
மின்னல்24 இணைய வானொலி
கேட்க அழுத்துங்கள்