Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்கப்பட்டு மாணவிக்கு புதிய வீடு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயதின் கீழ் பெண்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம், சுழிபுரம் - காட்டுப்புலத்தை சேர்ந்த மாணவி கிருசிகாவிற்கு, இராணுவத்தினரால் புதிய…
Read More...

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இவ் திருவாதிரை உற்சவத்தில் உள்வீதியுடாக அலங்காரித்து…
Read More...

தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான…
Read More...

புதிய இலங்கை சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி இடையே பேச்சுவார்த்தை

-கல்முனை நிருபர்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தலைமையில் இயங்கும் புதிய இலங்கை சுதந்திர…
Read More...

கிழக்கின் கேடயம் பிரதானியின் ஒருங்கமைப்பில் புதிய அரசியல் கூட்டணி

-கல்முனை நிருபர்- உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டு எதிர்வரும் வாரத்தில் வேட்புமனுவை கோரியுள்ளது. இதனை அடிப்படையாக…
Read More...

வாங்கிய போதைப்பொருளுக்கு பணம் கொடுக்காததால் குழந்தை கடத்தல்

வாங்கிய போதைப்பொருளுக்கு பணம் கொடுக்காததால் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நீர்கொழும்பு பகுதியில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவரின் மகன் போதைப்பொருள் கடத்தலில்…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திருகோணமலை,…
Read More...

சிற்றுண்டிச்சாலை உரிமையாளரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஹங்வெல்ல பகுதியில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒருவரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 18…
Read More...

பிரதியதிபரை புதிய அதிபராக நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய அதிபரை நியமிக்க வேண்டாம் என்றும், பாடசாலை…
Read More...