Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயபுரம் பகுதியில் மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது. மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு…
Read More...

போதை பொருட்களுடன் நால்வரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் கைது

-பதுளை நிருபர்- போதை பொருட்களுடன் நால்வரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதால் பாடசாலை…
Read More...

கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது

மகாஓயா பகுதியில் இரு கஜ முத்துக்களுடன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாஓயா பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து கைது…
Read More...

இனந்தெரியாதோரால் வீடொன்றில் தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை இனம் தெரியாதவர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த வீட்டின் கண்ணாடிகள் அடித்து…
Read More...

நாளைய மின்துண்டிப்பு அறிவித்தல்

2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை மின்துண்டிப்பு மேற்கொள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில் பகலில் 1 மணிநேரம்…
Read More...

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் டிசம்பர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹெனகமவில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த…
Read More...

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட சிறுவர்கள் பெண் உட்பட 20 பேர்…

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகளுக்கு மீன்பிடி படகில் செல்ல முற்பட்ட சிறுவர்கள் , பெண் உட்பட 20 பேர் இன்று  திங்கட்கிழமை  அதிகாலை மூதூர்…
Read More...

இந்திய அரசியலமைப்பு தின அகில இலங்கை சிறுவர் ஓவியப்போட்டி

இந்திய அரசியலமைப்பு தினம் 2022ஐ முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் ஆர்வத்துடன்…
Read More...

ஐஸ் கிறீம் வாங்க பக்கத்து வீட்டில் திருடிய சிறுவர்கள்

அளவத்துகொடை பொலிஸ் பிரிவில் உள்ள சைஸ்ட்டன் தோட்டப் பகுதியில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 11 மற்றும் 14…
Read More...