நாளை கொட்டகலை நகரில் முழு கடை அடைப்பு போராட்டம்

-நுவரெலியா நிருபர்- நாளை வியாழக்கிழமை மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொட்டகலை நகரம் முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெறும் என கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஸ்வநாதன்…
Read More...

விவசாய திணைக்கள ஊழியர்கள், விவசாயிகள் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டம்

-நுவரெலியா நிருபர்- விவசாயத்திற்கான உரம், மருந்தினை தடையின்றி வழங்குமாறு கோரியும், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை,பொருட்களின் தொடர்…
Read More...

அமெரிக்க தூதுவர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

-யாழ் நிருபர்- இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், யூ.எஸ். எயிட் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தால்…
Read More...

என்னை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ஒருபோதும்   கூறமாட்டார்  –  பிரதமர்  

ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். பிரதேச சபைத் தவிசாளர்கள், மேயர்கள்…
Read More...

நாளைய போராட்டத்திற்கு இ.தொ.க. ஆதரவு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எதிராக நாளை வியாழக்கிழமை   நாடு தழுவிய ரீதியில்  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தனது ஆதரவை…
Read More...

அரச -தனியார் பஸ்கள் வழமைப்போன்று இயங்கும்

அரசுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், அரச மற்றும் தனியார் பஸ்கள் வழமைப்போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரச…
Read More...

குறைந்த விலையில் போதுமான எரிபொருளை வழங்கவுள்ள ரஷ்யா

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யா வழங்குவதாக ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர்…
Read More...

மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த வர்த்தகர் மரணம்

-நுவரெலியா நிருபர்- மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன்று புதன்கிழமை  அதிகாலை…
Read More...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் வித்தியாரம்ப விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இம்முறை புதிதாக அனுமதி…
Read More...

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

ரம்புக்கனை போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் நீதிமன்றம்…
Read More...