IPL இறுதிப்போட்டி : குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் றோயல்ஸ் மோதுகின்றன

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் (IPL) இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி பெற்றது. நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன்,…
Read More...

திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகிக்கப்படும்

விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களைக் கோரியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை…
Read More...

இரண்டு வாரங்களில் 104 பில்லியன் அச்சடிப்பு?

இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கடந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை…
Read More...

நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து…
Read More...

புகைத்தல் பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 55 பேர் உயிரிழப்பு

இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக நாளாந்தம் 55 பேர் உயிரிழப்பதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வருடாந்தம் இலங்கையில் சுமார் 20,000 பேர்…
Read More...

இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பம்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மசகு எண்ணெய் பற்றாக்குறை…
Read More...

விமல் வீரவன்ஸ மனைவி மேன்முறையீடு

விமல் வீரவன்ஸ மனைவி சஷி வீரவன்சவுக்கு கடவுச்சீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை எதிர்த்து சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளார். அதற்கமைய,…
Read More...

நன்கொடையாக மருந்துவ பொருட்களுடன் மண்ணெண்ணெய் வழங்கியது இந்தியா

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத்கேஜேக்கப் , சுகாதார அமைச்சர் கெஹலியரம்புக்…
Read More...

விமானப்படை தளபதி – அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை விமானப்படை தலைமை…
Read More...

பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெனியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்…
Read More...