10 மாவட்டங்களில் பலத்த மழை:அபாய எச்சரிக்கை

இலங்கையில் 10 மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று திங்கட்கிழமை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பகுதியில் நிலவும்…
Read More...

புதிய‌ காதிக‌ளை நிய‌மிக்கும்படி நீதியமைச்சரிடம் முபாரக் அப்துல் மஜீத் கோரிக்கை

-கல்முனை நிருபர்- முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என்ப‌து இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ள் பிரித்தானிய‌ர் ஆட்சிக்கால‌ம் முத‌ல் அனுப‌விக்கும் த‌னியார் ச‌ட்ட‌மாகும். இச்ச‌ட்ட‌த்தை நீக்க‌…
Read More...

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- 'சமகால பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வோம் தற்சார்பு வாழ்வை நோக்கிப் பயணிப்போம்' என்னும் கருத்திட்டத்திற்கமைய வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு…
Read More...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய…
Read More...

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி 8 மாவட்டங்களில் நாளை போராட்டம்

-மன்னார் நிருபர்- சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் இடம்பெறவுள்ளது.…
Read More...

அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது

பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் கொலை என்ற சந்தேககத்தின் பேரில்  அந்த…
Read More...

எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்

நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை 3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை…
Read More...

கொலை செய்யப்பட்ட அட்டுலுகம சிறுமியின் மரண பரிசோதனைகள் இன்று

கொலை செய்யப்பட்ட பண்டாரகம - அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5…
Read More...

இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால் மேலும் 30,000 டன் அரிசி

இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால், மேலும் 30,000 டன் அரிசி அனுப்பப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி புதுக்கோட்டை, திருச்சி,மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 70…
Read More...

மருத்துவ நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகள் தொடர்ந்து நடத்துவதற்கான வசதிகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கடிகளை…
Read More...